குற்றம் திருவள்ளூர் அருகே சக்தி விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை Oct 11, 2022 ஷக்தி விநாயகர் திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சக்தி விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.
செயின் பறிப்புக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கையில் 559 வழிப்பறி கொள்ளையர்களை பிடித்து விசாரணை; 17 பேர் கைது
கேரள தொழிலதிபர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் திருட்டு: வேலைக்கார பெண், டிரைவரை பிடிக்க ஆந்திரா விரைந்தது தனிப்படை
தி.நகர் பிரபல நகைக்கடையில் 2.46 கிலோ தங்கம் திருடியதாக முன்னாள் ஊழியர் மீது புகார்: 50 சவரன் கையாடலில் கைதானவர்
திருப்பனந்தாளில் வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் அளித்து, டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர்
கூடுதல் பேக்கேஜை எடுத்த செல்ல அனுமதிக்காததால் ஆவேசத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் கைது”: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு
கோவை அருகே 80 அடி உயர ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சோகம் : ஒப்பந்ததாரர் கைது;மூவர் மீது வழக்கு
தகாத உறவு, பாலியல் தொல்லை, சித்ரவதை தோழியின் கணவருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: பாரின் சரக்கில் விஷம் கலந்து தீர்த்துக்கட்டினர்