×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் சமர்ப்பிப்பு

உதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை நடத்திய விசாரணைக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 1500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் சமர்ப்பித்தனர்.

Tags : Kodanadu , Submission of documents for investigation conducted so far in Koda Nadu murder and robbery case
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...