×

வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவன் குற்றவாளியாக சேர்ப்பு!

கூடலூர்: கூடலூர் அருகே கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் அதிமுக நிர்வாகி சஜீவன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஏற்கனவே கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதாக விசாரிக்கப்பட்டு வந்தவர் சஜீவன். வனவிலங்கு வேட்டை வழக்கில் ஏற்கனவே ஃபைசல், சாபு ஜாக்கப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு: அதிமுக நிர்வாகி சஜீவன் குற்றவாளியாக சேர்ப்பு! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sajeevan ,Kudalur ,Kodanadu ,Faisal ,Sabu Jacob ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...