×

புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீட்டிப்பு: AICTE அறிவிப்பு

சென்னை: புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக AICTE அறிவித்துள்ளது. 2024-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்க மட்டும் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என AICTE அறிவித்துள்ளது.


Tags : AICTE , Extension of ban on starting new engineering colleges: AICTE notification
× RELATED பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 வரை அவகாசம்