இந்தியா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் 35 மணி நேரம் வரிசையில் காத்திருப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 07, 2022 சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 35 மணி நேரம் வரிசையில் காத்திருக்கின்றனர். நாளை புரட்டாசி சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் 6 கி.மீ. தூரத்திற்கு காத்திருகின்றனர்.
காவிரியின் குறுக்கே தண்ணீர் எடுக்க கர்நாடகா அரசுக்கு தடை விதிக்க வேண்டும்: தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு
இந்திய அரசியலமைப்பின் கீழ் வராது பிஎம் கேர்ஸ் ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை: நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் அதிர்ச்சி தகவல்
குஜராத், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 2 தலைமை நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றம்: கொலீஜியம் பரிந்துரை
2047ம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்: நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை