×

காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்துக்கு தடை

பஞ்சுல்: காம்பியாவில் இந்திய மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்து தரப்பட்ட 66 குழந்தைகள் இறந்ததை அடுத்து அந்த இருமல் மருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மெய்டன் பார்மசூதிகல்ஸ் நிறுவனம் காம்பியாவுக்கு இருமல் மருந்து ஏற்றுமதி செய்திருந்தது. இந்திய மருந்து மீது புகார் கூறப்பட்டதை அடுத்து காம்பியாவில் கடை, வீடுகளில் உள்ள இருமல் மருந்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Gambia , Gambia, Indian pharmaceutical company bans cough medicine
× RELATED காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின்...