×

சென்னை கொசஸ்தலை ஆறு, கூவம் முகத்துவாரத்தில் ரூ.172 கோடியில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க அனுமதி: கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம்

சென்னை: சென்னை கொசஸ்தலை ஆறு, கூவம் முகத்துவாரத்தில் ரூ.172 கோடியில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க அனுமதி அளித்துள்ளனர். மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 


Tags : Chennai Kosastal ,Six ,Govam Moutharam ,Coastal Regulatory Zones Commission , 172 crore black stone wall construction at Kovasthalai River, Koovam estuary, Chennai approved: Coastal Regulatory Zonal Authority
× RELATED குழந்தைகளுக்கு வரும் வலிப்பு நோய்!