×

சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூர் தாங்கலில் உள்ள பாமாயில் கம்பெனிக்கு செல்லும் குழாயில் எண்ணெய் கசிவு!

சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து திருவொற்றியூர் தாங்கலில் உள்ள கே. வி.டி ஆயில் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பாமாயில் கம்பெனிக்கு செல்லும் குழாயில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் தனியார் எண்ணெய்  ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Chennai Port ,Palm ,Oil Company ,Thiruvattureur Bankar , Chennai Port, Tiruvottiyur, Palm Oil Company, oil spillage in pipeline,
× RELATED லாரி மோதியதில் மாஜி எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்த பிக்கப் வேன்