×

தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை: உயர்நீதிமன்ற கிளை நிதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்றால் சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை வெட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது.


Tags : Government of Tamil Nadu ,Madurai Branch ,High Court , No one has the right to cut down trees on land owned by the Tamil Nadu government: Madurai branch order of the High Court
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...