×

டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் கட்டுப்படுத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: டெங்கு உள்ளிட்ட காய்ச்சலைக் கட்டுப்படுத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். எந்த ஊரிலும் 3 பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால் நாளை முதல் சிறப்பு முகாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 1,000 காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடக்கும் நிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : Minister ,M. Subramanian , Committee of 3 ministers to control fever including dengue: Minister M. Subramanian interview
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...