×

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் மேல்முறையீடு

டெல்லி: தனக்கு எதிரான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன் மாணிக்கவேல் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Tags : Pon Manikavel ,Supreme Court ,CBI , Phone tapping appeal in Supreme Court against CBI inquiry order
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...