இந்தியா அரசு குடியிருப்பை காலி செய்ய சுப்ரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Sep 14, 2022 தில்லி உயர் நீதிமன்றம் சுப்பிரமணியா சுவாமி டெல்லி: அரசு குடியிருப்பை காலி செய்ய சுப்ரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வாரத்திற்குள் காலி செய்து அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு
மத்திய பிரதேசத்தில் நடந்த பயிற்சியில் பயங்கரம் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது: விமானி பலி; 2 பேர் காயங்களுடன் மீட்பு
இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு: ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
சமூக ஊடகங்கள் மீதான புகாரை விசாரிக்க 3 மேல்முறையீடு குழுக்கள் அமைத்தது ஒன்றிய அரசு: முழுநேர உறுப்பினராக அசுதோஷ்சுக்லா ஐபிஎஸ் நியமனம்
திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் 54 பா.ஜ வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்: டவுன் போர்டோவாலி தொகுதியில் முதல்வர் மாணிக் சாகா போட்டி
கோவா அரசு அதிரடி சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க தடை: கடற்கரை, திறந்த வெளியில் மதுஅருந்தவும் கட்டுப்பாடு
ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.2.40 லட்சம் கோடி காலி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு பின்தங்கிய அதானி: இது வெறும் ஆரம்பம்தான்
புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அனைத்து தரப்புக்கும் அதிகாரமளிக்க அரசு உழைக்கிறது: பிரதமர் மோடி பேச்சு
உணவு சப்ளை செய்யும் வீடுகளில் பெண்களிடம் அத்துமீறும் ஆன்லைன் டெலிவரி பாய்: நெருங்கி பழகி கடத்திச்சென்று பலாத்காரம்
2024 மக்களவை தேர்தலில் பாஜவை எதிர்க்க காங்கிரசை மையமாக வைத்தே எதிர்க்கட்சி கூட்டணி அமையும்: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
டெல்லியில் குடியரசு தினத்தின் நிறைவாக முப்படை வீரர்கள் இன்று பாசறை திரும்பும் நிகழ்ச்சி: 3,500 டிரோன் ஷோவுக்கு ஏற்பாடு
முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்