×

இந்தியா விட்டுக்கொடுத்த நிலத்தை எப்படி மீட்கப்போகிறீர்கள்: ராகுல் காந்தி கேள்வி

திருவனந்தபுரம்: இந்தியா - சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக ஏப்ரல் 2020-க்கு முந்தய நிலை தொடர சீனா மறுத்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சொந்தமான 1,00 சதுர அடியை பிரதமர் மோடி சீனாவுக்கு வழங்கியுள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா விட்டுக்கொடுத்த நிலத்தை எப்படி மீட்கப்போகிறீர்கள் என ஒன்றிய அரசு விளக்குமா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : India ,Raquel Gandhi , How are you going to get back the land India gave up: Rahul Gandhi questions
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...