×

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் திருவாலங்காடு வந்தடைந்தது

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு வந்தடைந்தது. திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளில் தலைப்பு பகுதியில் உள்ள நீர்தேக்கியில் 682 கனஅடி வீதம் வந்தது. 

The post சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் திருவாலங்காடு வந்தடைந்தது appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Thiruvalangaram ,Salem district ,Mayiladududurai district ,Thiruvalangadu ,Kaviri ,Vikraman ,Mattur Dam Water ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...