×

மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேடு: அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு

சென்னை: மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் அருகே மஞ்சங்காரனையில் புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி அளித்துள்ளார். 250 படுக்கைக்களுடன் மருத்துவமனை முழுமையாக இயங்கி வருவதாகவும் தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து சி.விஜயபாஸ்கர் உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : former ,Minister of Health ,D.C. Prosecution ,Vijayabascar , Irregularity in granting permission to start a medical college, Case registered against AIADMK former health minister C.Vijayabaskar
× RELATED தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக மாஜி...