×

இலங்கை கடற்படையை கண்டித்தது ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையை கண்டித்தது ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், மானிய டீசலை 3,000 லிட்டராக உயர்த்தி தரவும், சேதமடைந்த படகுகளுக்கு அரசு நிவாரணம் வழங்கவும் அவர் வலியுறுத்துகின்றனர்.


Tags : sri lankan navy ,rameswaram , Sri Lanka Navy, Rameswaram fishermen, strike
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!