×

தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு


திருவாரூர்: திருவாரூர் அருகே திருநெய்பேர் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (76). விவசாயி. இவரது மகன் கண்ணன் (48). கார் டிரைவர். இந்நிலையில் மருத்துவமனையில் தட்சிணாமூர்த்தி மூச்சு திணறல் காரணமாக நேற்றுமுன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். தந்தை இறந்த செய்தி கேட்டு அலறி அடித்துக் கொண்டு கண்ணன் மருத்துவமனை சென்றார். அப்போது கதறி அழுதப்படி அங்கு மாடிப்படி ஏறிக்கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

The post தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் சாவு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Dakshinamoorthy ,Tiruneiber ,Kannan ,Dakshinamurthy ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...