×

தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட ராணுவ வீரருக்கு தபாலில் சவுரியா சக்ரா விருது: பதக்கத்தை வாங்க மறுத்த குடும்பம்

காந்திநகர்: ஒன்றிய அரசின் சவுரியா சக்ரா விருதை தபாலில் அனுப்பி வைத்ததால் அதை வாங்க ராணுவ வீரர் குடும்பம் மறுத்துள்ளது. குஜராத்தை சேர்ந்த கோபால் சிங் என்பவர் 5 ஆண்டுகளுக்கு முன்னாள் ஜம்முவில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். லேன்ஸ் நாயக் கோபால் சிங் பதோரொயாவுக்கு அறிவிக்கப்பட்ட சவுரியா சக்ரா விருது அவர் வீட்டுக்கு தபாலில் சென்றுள்ளது. 


Tags : Saurya Chakra , Terrorist, Soldier, Postal, Saurya Chakra Award, Medal, Family
× RELATED பஞ்சாப்பில் 16 முறை தீவிரவாதிகளுடன்...