×

நீட் தேர்வில் தோல்வி; அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் சோழபுரம் பகுதியில் ஸ்வேதா(19) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மாணவி லக்ஷனா ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Tags : Cholhapuram ,Ambathur , Failure in NEET; Student hanged herself in Cholapuram area of Ampathur
× RELATED சென்னை அம்பத்தூரில் ஏசியில் ஏற்பட்ட...