×

அரசு பணியில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்த திருத்தம் கொண்டு வர ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: அரசு பணியில் மகளிருக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி அமல்படுத்த திருத்தம் கொண்டு வர ஐகோர்ட் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். முதலில் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கிவிட்டு, பிறகு சமுதாய ரீதியிலான ஒதுக்கீடு என்பது தீர்ப்புக்கு முரணானது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை ரத்து செய்வது முறையாக இருக்காது. அதேவேளையில் தகுதி அடிப்படையில் பணி நியமனம் பெறும் உரிமையையும் மறுக்க முடியாது. எனவும் தெரிவித்துள்ளது.


Tags : ICOART ,Supreme Court , ICourt instructs to bring amendment to implement 30% reservation scheme for women in government jobs as per Supreme Court verdict
× RELATED கபில் சிபலுக்கு காங்கிரஸ் வாழ்த்து