×

இந்தியாவை இணைக்க வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்கிறது பாஜக: ப.சிதம்பரம் உரை

கன்னியாகுமரி: இந்தியாவை இணைக்க வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்கிறது பாஜக என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உரையாற்றினார். பாரத் ஜுடோ யாத்ரா என்பதைத்தான் பாரதத்தை இணைக்கும் நடைபயணம் என்று சொல்கிறோம். இந்தியாவை பிளவுபடுத்தும் சக்திகளை வெளியேற்றும் வரை எங்கள் பயணம் தொடரும் என கூறினார்.



Tags : India ,bajaka ,p. ,Chidambaram , We want to unite India, we want to divide India, BJP, P. Chidambaram speech
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...