×

தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேருக்கு செப்.21 வரை சிறை: திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்த தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை செப்டம்பர் 21 வரை திரிகோணமலை சிறையில் அடைக்க திரிகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Karaikal, Tamil Nadu ,Trikonamalai , Tamil Nadu, Karaikal, Meenavar, September 21, Jail, Trincomalee Court
× RELATED கைதிகள் தப்பிக்க முயற்சியா? திருச்சி...