×

சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருவண்ணாமலை: சாத்தனூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் கிருஷ்ணகிரி அணையில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Tags : Satanur dam ,Canadi , Chatanur, dam, water, rise, coastal, people, warning
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7,070 கனஅடியாக குறைந்தது..!!