×

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஆர்னியா அருகே இருநாட்டு படைகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை

ஜம்மு: ஜம்முவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஆர்னியா என்ற இடம் அருகே இருநாட்டு படைகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடக்கிறது. இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கியால் சுட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு எல்லை பாதுகாப்பு வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Tags : Arnia ,India ,Pakistan , Gunfight between the two armies near Arnia on India-Pakistan border
× RELATED இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது...