×

ஆசியகோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை

துபாய்: ஆசியகோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை செய்கிறது. ஏற்கனவே நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் நடைபெறும் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : India ,Pakistan ,Asiakop , India-Pakistan teams will face each other again today in the Asia Cup
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா