×

தென்காசி அருகே நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

தென்காசி: நீட் தேர்வு அச்சத்தால் தென்காசி அருகே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், 3-வது முறையாக நீட் தேர்வில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தால் மாணவி தற்கொலை  செய்து கொண்டார்.


Tags : NEET ,Tenkasi , Tenkasi, NEET exam fear, student commits suicide
× RELATED நீட் தேர்வு மாணவர்களுக்கான மையம் இன்று வெளியீடு