×

ராமாபுரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நபர் கைது

சென்னை: சென்னை ராமாபுரத்தில் புல்லட்டில் வலம் வந்தபடி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதைப்பொருள் செய்து வந்த வினோத் (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு புல்லட், 2 கிலோ கஞ்சா , 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Ramapura , Man arrested for selling drugs to college students in Ramapuram
× RELATED புளியந்தோப்பு போலவே தரமற்று...