×

அதிமுக ஆட்சியில் தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவ மைய கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை: அதிமுக ஆட்சியில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் ரூ.78 கோடியில், 2016ல் ஆணை வழங்கப்பட்டு, 2019ல் தேசிய முதியோர் நல மருத்துவ மைய கட்டிடம் தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டினார். 2020ம் ஆண்டு கொரோனா வார்டாக 2 ஆண்டுகள் கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. முதியோர் நல மருத்துவ மைய கட்டிடத்தின் சுவர் பகுதிகள் கை வைத்தாலே உதிரும் அளவுக்கு உள்ளது என தெரிவித்தார்.


Tags : Minister ,Ma. Subramanian , AIADMK, government, substandard building, Minister M. Subramanian
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...