×

வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட ஆய்வாளர், எஸ்.ஐ. மீதான புகாரை விசாரிக்க உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: புகார் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்சம் கேட்ட ஆய்வாளர், எஸ்.ஐ. மீதான புகாரை துணை ஆணையர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவர் மீதான புகார் உண்மை என தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி என்.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். டிஜிபியிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags : S. GI Chennai High Court , Inspector, S.I., who asked for bribe to register the case. Order to hear complaint against: Madras High Court
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...