×

கோயம்புத்தூரில் சில பகுதிகளில் கனமழை: சுரங்கப்பாதைகள் தண்ணீரில் முழ்கின

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் காந்திபுரம், உக்கடம், டவுன்ஹால், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக கோயம்புத்தூரில் சுரங்கப்பாதைகள் தண்ணீரில் முழ்கிய நிலையில் காணப்படுகிறது.


Tags : Coimpatore , Heavy rain in parts of Coimbatore: Tunnels submerged in water
× RELATED கோவை அருகே மேற்குதொடர்ச்சி மலை...