×

தஞ்சையில் வாகனத்தில் மோதி மயில் உயிரிழப்பு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் நேற்று காலை 11 மணியளவில் வாகனத்தில் மோதி மயில் இறந்த நிலையில் கிடந்தது.  இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் எந்த வாகனம் மீது மோதி மயில் உயிரிழந்தது என்றும் தெரியவில்லை. எனவே இந்த விபத்து குறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.


Tags : Thanju , Thanjavur, death of peacock after being hit by a vehicle, action, social activists insist
× RELATED தஞ்சையில் சோகம்: இருசக்கர வாகனம் மீது...