×

பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி உயர்வு: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ஓய்வூதிய குடும்பத்தினருக்கு இலவச பயண சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லடசத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் கொரோனா காலத்தில் பணியாற்றிய அணைத்து பணியாளர்களுக்கு சிறப்பு நிதியாக பணி ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர்  சிவசங்கர் அறிவித்துள்ளார்.



Tags : Minister ,Sivasankar , Increase in family welfare fund for transport workers who died on duty: Minister Sivashankar
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...