×

ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை தஞ்சம்: வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒற்றை யானை தஞ்சம் அடைந்துள்ளதால் கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பேரண்டப்பள்ளி, காமந்தொட்டி உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க  வனத்துறை எச்சரித்துள்ளது.


Tags : Bandandappalli forests ,Osur , A single elephant shelters , Perandapalli forest near Hosur, Forest department alert
× RELATED கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த...