×

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 30 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை: போலீஸ் விசாரணை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி 30 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக வழக்கு பதிந்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Sawaran ,Krishnagiri , Krishnagiri, 30 Sawaran Jewellery, 5 Kg Silver, Robbery
× RELATED நாகையில் 110 சவரன் நகைகள் கொள்ளை..!!