தமிழகம் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: ஒன்றிய வெளியுறவுத்துறை இனையமைச்சர் முரளிதரன் பேட்டி Aug 20, 2022 மத்திய வெளியுறவு அமைச்சர் முரளிதரன் திருச்சி: ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி தகுந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என ஒன்றிய வெளியுறவுத்துறை இனையமைச்சர் முரளிதரன் பேட்டியளித்தார். நாட்டின் பாதுகாப்புக்காக இலங்கையில் உள்ள சீன உளவு கப்பலை ஒன்றிய அரசு தீவிரமாக கண்காணிக்கிறது என தெரிவித்தார்.
சாலை ஆய்வாளர் பணிக்கு ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே தகுதி: டிஎன்பிஎஸ்சிக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 12ம் தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்: ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
மதுரையில் உலக சாதனை முயற்சி; கலைஞரின் உருவ வடிவில் நின்று தூய்மைப் பணியாளர்கள் அசத்தல்: 2,752 பேர் பங்கேற்பு
சோதனை ஓட்டம் நிறைவடையாததால் தள்ளி போகிறது: புதிய சர்வதேச விமான முனையம் ஜூலையில் செயல்பாட்டுக்கு வருகிறது
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்
செய்யூர் சட்டமன்ற தொகுதியில் ரூ98 லட்சத்தில் அரசு பள்ளிக்கு அடிக்கல்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு