×

கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய் சித்ரா ஐகோர்ட் கிளையில் இடையீட்டு மனு தாக்கல்

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாய் சித்ரா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். யுவராஜ் உட்பட 10 பேர் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ஏற்கனவே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.


Tags : Gokulraj ,Chitra ,Ikort , Gokulraj's mother filed an intervention petition in the Chitra High Court branch in the murder case
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?