- கொரோனா 3 அலை
- அமைச்சர்
- மா. சுப்ரமணியன்
- சென்னை
- கொரோனா
- மகா
- சுப்ரமண்யன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அலை
- கொரோனா 3
- அமைச்சர் மா. சூப்பரமானிய
சென்னை: கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடுத்த மாதம் 1 கோடி தடுப்பூசி வருகிறது. மேலும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். …
The post கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.