×

உலகத்தில் இதுவரை நடந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழ்நாட்டில் தான் சிறப்பாக நடந்துள்ளது: இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர்

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: உலகத்தில் இதுவரை நடந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழ்நாட்டில் தான் சிறப்பாக நடந்துள்ளது என இந்திய செஸ் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார். செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்தியாவின் ம்முதல் கிராண்ட் மாஸ்டர் மானுவேல் ஆரோன் கவுரவிக்கப்பட்டார்.


Tags : Tamil Nadu ,Olympiad ,Indian Chess Federation , Chess Olympiad Tournament, President of Indian Chess Federation,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...