×

கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளை

கள்ளக்குறிச்சி: புக்கிரவாரி கிராமத்தில் நகைக்கடையை உடைத்து 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. லோகநாதன் என்பவரது நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்தது யார்? என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Sawaran ,Kallakurichi , Kallakurichi, Jewellery, 200 Sawaran, Kollai
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!