×

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 1,036 காவலர் குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.186.51 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,036 காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். காவலர் குடியிருப்புகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார். உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.55.19 கோடி மதிப்பீட்டில் 253 வீடுகளை அவர் திறந்து வைத்தார்.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Ayaar Lanmut ,Chennai , Chennai, Ayaar Lamp, Guard Residence, Chief Minister M.K.Stalin
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...