சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், அரசியல் பேசக்கூடாது என்பதால் முதலமைச்சர் அரசியல் பேசவில்லை, நாகரீகமாக நடந்துகொண்டார் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஆனால் புதிய கல்விக்கொள்கையை பற்றி அதே மேடையில் பிரதமர் மோடி பேசியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.