×

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் புதிய கல்விக்கொள்கையை பற்றி பேசிய மோடி.: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், அரசியல் பேசக்கூடாது என்பதால் முதலமைச்சர் அரசியல் பேசவில்லை, நாகரீகமாக நடந்துகொண்டார் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஆனால் புதிய கல்விக்கொள்கையை பற்றி அதே மேடையில் பிரதமர் மோடி பேசியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Chess Olympiad inaugural ceremony ,Anekiri , Modi spoke about the new education policy at the opening ceremony of Chess Olympiad.: KS Alagiri
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...