மும்பை: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தை ஆகஸ்ட் 8 வரை அமலாக்கத்துறை விசாரிக்க மும்பை கோர்ட் அனுமதியளித்துள்ளது. பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று காவலை நீடித்தது.
Tags : Shiv Sena ,Sanjay Raut ,Mumbai court , Shiv Sena MP , Sanjay Rawat, Aug. 8 , Police, Extension, Mumbai Court