×

சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: சாலை ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, முன்னாள் ஆணையர் விக்ரம் கபூர் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். பெரம்பூர் ஜமாலியா சந்திரயோகி சமாதி தெருவில் ஆக்கிரமிக்கப்பட்ட சாலை தொடர்பான வழக்கில் 2 பேரும் ஆஜராகினர். தாங்கள் நீதிமன்றத்துக்கு மேலானவர்கள் என்றும், தங்களுக்கு மேல் யாரும் இல்லை என்றும் அதிகாரிகள் நினைக்கின்றனர் என ஐகோர்ட் தெரிவித்தது.  


Tags : Ajar ,Chennai Corporation's High Court , Road encroachment, contempt case, Chennai, Municipal Commissioner, High Court, Ajar
× RELATED போதைப்பொருள் வழக்கில் இயக்குநர் அமீர் ஆஜர்