×

நீதித்துறையை தவிர அனைத்து அமைப்புகளையும் மோடி அரசு கைப்பற்றியது: மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் பேச்சு

டெல்லி: விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை பாஜகவின் கைப்பாவைகளாக உள்ளன என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தெரிவித்தார். நீதித்துறையை தவிர அனைத்து அமைப்புகளையும் மோடி அரசு கைப்பற்றிவிட்டது எனக் கூறினார்.


Tags : Modi govt ,Kapil Sibil , Judiciary, the whole system, Modi, took over, senior advocate, Kapil Sibil
× RELATED ATM/வங்கியில் இருந்து சொந்த பணத்தை...