×

பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி உயிரிழப்பு!!

சென்னை : சென்னை பெரம்பூரில் வீட்டில் ஏ.சி. வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரி உயிரிழந்தார்.பாக்கெட் பால் விற்பனை செய்து வந்த ஷியாம் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார்.

Tags : Home A. ,Perampur ,RC Milk , Perambur, A.C. , fire, accident, milk, merchant
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது