சென்னை: தமிழனின் பெருமையை பறைசாற்றும் வகையில் கமலின் குரல் பதிவுடன் நடன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்றாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் குரலில் முப்பரிமான வடிவில் காட்சிகளை விவரிக்கும் நிகழ்த்துக் கலை நடைபெறுகிறது.