×

இதுவரை வந்த எந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இதுவரை வந்த எந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தர். தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது. சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனவும் கூறியுள்ளார்.


Tags : olympiad ,Minister ,M.Subramanian. , None of the Chess Olympiad players so far have shown symptoms of monkeypox: Minister M. Subramanian
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...