×

பள்ளிச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டால் பெற்றோரே பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.


Tags : Schooling Department , Parents are responsible for damage to school property
× RELATED தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார்...