×

சீர்காழி அருகே காவிரி ஆற்றின் கடைசி காதவணையான மேலையூர் கதவணையில் உபரிநீர் திறப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே காவிரி ஆற்றின் கடைசி காதவணையான மேலையூர் கதவணையில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தர்மகுளம் அருகே காவிரி ஆற்றில் பாலம் கட்டுவதால் அமைத்த தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Kaviri River ,Chiragasava , Surplus water opening at Melaiyur gate, the last gate of river Cauvery near Sirkazhi.
× RELATED பெங்களூருவில் காவிரி நீரை அவசியமற்ற...