×

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 5 பேரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.



Tags : Kallakurichi ,Villupuram , 5 people arrested in Kallakurichi student suicide case appeared in Villupuram court
× RELATED வரும் 26, மே 7ம் தேதி பொது தேர்தல்...